India

என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு – தமிழகத்தின் பல இடங்களில் பிஎஃப்ஐ அமைப்பினர் போராட்டம்!

தமிழகம், கேரளா மற்றும் நாடு முழுவதும் சுமார் 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் சோதனை நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது.  நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் ஒரேநாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, அசாம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில்…

Read More
India

மதுவாங்க பணம் தராத 75 வயது தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் – கேரளாவில் கொடூரம்!

மதுவாங்க பணம் தராத 75 வயது தாயை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இன்றைய இளைய தலைமுறையினர் தொடங்கி வயதானவர் வரை மதுப்பழக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் நாடு முழுவதும் தொடர்ச்சியாக பதிவாகி வருகிறது. கேரளாவில் சிறுவன் ஒருவன் போதைபொருள் வாங்க பணம் கேட்டு தனது தாய் மற்றும் பாட்டியை தாக்கிய சம்பவம் இணையங்களில் பரவி வைரலான…

Read More
India

வன்கொடுமைக்கு ஆளாக்கிய மாமா -அழுத சிறுமிக்கு 100ரூபாயும் சிப்ஸ் பாக்கெட்டும் கொடுத்த அவலம்

பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் சிறு குழந்தைகள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அதிலும், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களாலேயே பெரும்பாலான குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்றதொரு சம்பவம் அசாமில் அரங்கேறியிருக்கிறது. தனது உறவினர் சகோதரியின் 11 வயது மகளை 31 வயது ஆண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், அவர் கையில் ரூ.100 பணமும், சிப்ஸ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.