“2 மாதங்களில் 185 கொலைகள், பெண்களுக்கு எதிராக 273 புகார்கள்..” – எடப்பாடி பழனிச்சாமி காட்டம்

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சி இருண்டகால ஆட்சி என்று ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். தேனி மாவட்டத்திற்கு வந்து பாருங்கள். ஜெயலலிதா ஆட்சியில் …

கோவை: வயதான பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு – கையும் களவுமாக சிக்கிய 2 பெண்களின் பகீர் பின்னணி

கோவை மாவட்டத்தில் பெண்களை குறி வைத்து செயின் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.  வெளி மாவட்ட இளைஞர்கள் தொடங்கி காவல்துறை அதிகாரி வரை பலர் இந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்களை பீளமேடு …