‘வேலை செய்றப்போ சுத்தி சுத்தி வருவாங்க…’ – Sanitary Workers Opens Up | Vikatan
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் முழுவதும் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், கைதான அந்த தூய்மைப் பணியாளர் பெண்களிலிருந்து ஒரு 5 பேரை …
