`தமிழ்நாட்டில் இந்தி தெரியாமல் இருப்பது பெரிய குறை; அரசியலைப் புறக்கணித்து..’ – Zoho ஸ்ரீதர் வேம்பு

புதியக் கல்விக் கொள்கையின் மூலம் மத்திய பா.ஜ.க அரசு இந்தி மொழியை திணிக்கிறது என்றக் குற்றச்சாட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்படுகிறது. புதியக் கல்விக் கொள்கையின் வழியே இந்தி திணிக்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக …

`நியாயமாக இந்த உணர்வு தமிழ் மீது இருந்திருக்க வேண்டும்’ – பாஜக-வுக்கு ஸ்டாலின் பதில்

ரயில் நிலையங்கள், தபால் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு குறித்த பாஜக-வினர் விமர்சனத்திற்கு தனது எக்ஸ் பக்கத்தில், தனது பதிலாக பதிவு ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், ” தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு. …

“திமுக-வினருக்கு இந்தி எது, இங்கிலீஷ் எதுவென்றே தெரியவில்லை’’ – கலாய்த்த சீமான்

வேலூரில் இன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். சீமான் பேசுகையில், “நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாதக பங்கேற்காது. இந்த விவகாரத்தில் நாங்கள் தனித்து போராடுவோம். இந்தக் கட்சிகள், இந்த ஆட்சிகளின் …