திருமணத்தை மீறிய உறவு – 48 வயது பெண்ணுடன் காதல்; கொலையான 17 வயது மகள்!
டெல்லியில் 48 வயது நிரம்பிய பெண் மீது கொண்ட காதலுக்கு தடையாக இருந்த அவரது 17 வயது மகளை 18 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் கழுத்தை அறுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லியில் திக்ரி எல்லைப் பகுதியில் வசித்து வந்த 18 வயது இளைஞன் ஹரிஷ், பஹதுர்கரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தான். அப்போது அதே தொழிற்சாலையில் பணிபுரியும் 48 வயது நிரம்பிய பெண் ஒருவரை ஹரிஷ் காதலிக்க துவங்கியுள்ளான். அந்த…