ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு; நெருக்கடி… தலைமறைவானாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?

2016 சட்டமன்றத் தேர்தலில் கரூர் எம்.எல்.ஏ-வாக வெற்றிப் பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியை வழங்கினார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. 2016-2021 வரை அந்த துறைக்கு அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, ஜி.பி.எஸ் கருவி கொள்முதல் ஊழல் …

`தாமரை தண்ணீரிலே இருந்தாலும், ஒருபோதும்..!’- சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அட்வைஸ் வழங்கிய டி.ஆர்.பாலு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய இணையமைச்சர்கள் ஆகியோர் பதவியேற்ற பின்னரும், மக்களைவையின் சபாநாயகர் யார் என்பது முடிவாகாமல் இருந்தது. சபாநாயகர் பெரும்பாலும் ஆளுங்கட்சி அல்லது ஆளும் கூட்டணி தரப்பிலிருந்து ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், துணை சபாநாயகர் எதிர்க்கட்சியிலிருந்து …