NEET: ‘நீட் தேர்வு… சால்வர் கேங்… பரபர பின்னணி!’ – வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

நாடு முழுவதும் கடந்த 5.5.2024 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வை, 24 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண் மோசடி என பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை வெடித்தது. குறிப்பாக 67 பேர் நீட் …

`நிழல் பிரதமர் பதவி, சிபிஐ டு தேர்தல் ஆணையம்’ – எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் அதிகாரங்கள் என்னென்ன?

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையை, நடந்துமுடிந்த 18-வது மக்களவைத் தேர்தல் மூலம் காங்கிரஸ் நிரப்பியிருக்கிறது. மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாவதற்கு மொத்தமுள்ள நாடாளுமன்ற இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவிகித இடங்களையாவது, அதாவது 55 இடங்களையாவது …