NEET: ‘நீட் தேர்வு… சால்வர் கேங்… பரபர பின்னணி!’ – வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
நாடு முழுவதும் கடந்த 5.5.2024 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வை, 24 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண் மோசடி என பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை வெடித்தது. குறிப்பாக 67 பேர் நீட் …