கள்ளக்குறிச்சி விவகாரம்: `ராகுல், கார்கேவையும் சீண்டும் பாஜக’ – பின்னணி என்ன?!

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க எம்பி சம்பித் பத்ரா, “தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் பருகி 56 (இப்போது 60) பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை …

Julian Assange: ஜூலியன் அசாஞ்சே விடுதலைக்குப் பின்னால்… ஒரு ரீவைண்டு பார்வை!

உலக வல்லரசான அமெரிக்காவையே ஆட்டம்காண வைத்தவர் ஜூலியன் அசாஞ்சே(Julian Assange). ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பிறந்த ஊடகவியலாளரான அசாஞ்சே, 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர்களில் ஒருவர். ஜூலியன் அசாஞ்சே, ஸ்டெல்லா மோரிஸ் ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்கா …

அயோத்தி: `ராமர் கோயிலில் பூசாரி அமரும் இடத்திலேயே மழை நீர் கசிகிறது!’ – தலைமை பூசாரி குற்றச்சாட்டு

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலின் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. சுமார் ரூ.1800 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த கோயிலில் மழையின் போது குழந்தை ராமர் இருக்கும் கருவறைப் பகுதியின் அருகே மழைநீர் கசிவதாக அயோத்தி …