கள்ளக்குறிச்சி விவகாரம்: `ராகுல், கார்கேவையும் சீண்டும் பாஜக’ – பின்னணி என்ன?!
தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க எம்பி சம்பித் பத்ரா, “தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் பருகி 56 (இப்போது 60) பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை …