விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாகை சூடப்போவது யார்… நாளை தொடங்கும் வாக்கு எண்ணிக்கை! | Live
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி, நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பின்னர், நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு, `ஜூலை 10-ம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்’ என அறிவிக்கப்பட்டது. இதில் ஆரம்பத்திலேயே, …