`எம்.ஜி.ஆர் சொன்னால் அது வேத வாக்கு, விஜய் சொன்னால் அது..!’ – பொன்னார் கூறுவது என்ன?
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முன்பு 14 வகையான வரிகள் இருந்தன. அவற்றை எளிமைப்படுத்தி ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது. இப்போது ஜிஎஸ்டி-யில் வரிகள் 5 சதவீதம், 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்களும், பொம்மை …