`எம்.ஜி.ஆர் சொன்னால் அது வேத வாக்கு, விஜய் சொன்னால் அது..!’ – பொன்னார் கூறுவது என்ன?

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முன்பு 14 வகையான வரிகள் இருந்தன. அவற்றை எளிமைப்படுத்தி ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது. இப்போது ஜிஎஸ்டி-யில் வரிகள் 5 சதவீதம், 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்களும், பொம்மை …

மல்லை சத்யா: கறுப்பு, சிவப்புடன் மஞ்சள் நட்சத்திரங்கள் – புதிய கட்சியின் கொடி அறிமுகம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட அந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளவர், கட்சி பெயர் வரும் நவம்பர் …