மார்ச் மாத பௌர்ணமி; `முடிஞ்சிடுச்சு’ன்னார் தலைவர் – `திக் திக்’ சம்பவத்தை நினைவுகூறும் மல்லை சத்யா

“ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி இரவை என்னால் மறக்கவே முடியவில்லை” என்கிறார் மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா. ‘ஏன், அப்போது, என்ன நடந்தது’ அவரிடமே பேசினோம். ”1999ம் வருஷம். இதே மார்ச் மாத பௌர்ணமிக்கு முந்தைய நாள். தலைவர் …

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காத விவகாரம்; எதிர்க்கட்சியின் காரசார கேள்விக்கு முதல்வர் சொன்ன பதில்

கடந்த 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) 2025 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பட்ஜெட் மற்றும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதற்கடுத்து சனிக்கிழமை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று (மார்ச் 17) சட்டப் பேரவை நடைபெற்று வருகிறது. ஆளும் தி.மு.க, எதிர்க்கட்சிகளின் …

“சரியாகப் படிக்கவில்லை..” – வாளி தண்ணீரில் தலையை முக்கி 2 மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை..?

ஆந்திராவில் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் வனப்பள்ளி சந்திர கிஷோர். இவர் பொதுத்துறைப் பிரிவில் கணக்காளராகப் பணிபுரிகிறார். மார்ச் 14 அன்று குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய பிறகு இந்த துயரமான சம்பவத்தைச் செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக …