India

`ஒரே ஒருவர் மட்டுமே இருக்கிறார்..!’ – ஜெகனை போதைப்பொருள் மாஃபியாவுடன் ஒப்பிட்ட சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசைக் கண்டித்து, டெல்லியில் ஒய்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி போராட்டம் நடத்தினார். அப்போது,“சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு, எதிர்க்கட்சியினருக்கு எதிராகப் பழி வாங்கும் செயலில் ஈடுபடுகிறது. நாங்கள் ஆட்சியிலிருந்த 5 ஆண்டுகளில் இதுபோன்று பழிவாங்கும் அரசியலில் ஈடுபட வில்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த 45 நாட்களிலேயே எங்கள் கட்சியைச் சேர்ந்த 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்” எனப் பேசினார். ஜெகன்…

Read More
India

புதிய பாம்பன் பாலத்தில் ராமேஸ்வரத்துக்கு மீண்டும் ரயில்… அக்டோபர் முதல் துவக்கம் – தென்னக ரயில்வே

நாட்டின் நிலப்பரப்பினை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது பாம்பன் ரயில் பாலம். மண்டபத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே அமைந்துள்ள பாம்பன் கடலில் சுமார் 2 கி.மி. நீளத்திற்கு 1914-ம் ஆண்டு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாலத்தின் இடையே தெற்கே இருந்து வடக்காக கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் நவீன தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டிருந்தது. `ஹெர்சர் பாலம்’ என அமைக்கப்பட்ட இந்த தூக்கு பாலம் கப்பல்கள் செல்லும் போது இரண்டாக திறந்து வழிவிடும் வகையில்…

Read More
India

“பழங்குடிப் பெண்கள் தாலி அணியத் தேவையில்லை..!” – ஆசிரியை பேச்சும் சஸ்பெண்ட் நடவடிக்கையும்

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவை சேர்ந்தவர், ஆதிவாசி பரிவார் சன்ஸ்தாவின் நிறுவனர் ஆசிரியை மேனகா தாமோர். இவர் தற்போது சாதா பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஆசிரியை மேனகா தாமோர்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.