`அவர் மீதான வழக்கில் அவரே நீதிபதியாக இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது?’ – மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன்

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருபவர். பயிற்சி பெற்ற அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உள்ளிட்ட வழக்குகளில் ஆஜரானவர். வாஞ்சிநாதன் இந்த நிலையில் மதுரை …

`500-க்கும் மேற்பட்ட நாட்டு ரக விதைகள்; இயற்கை உணவு வகைகள்’- திருப்பூரில் விதைத் திருவிழா!

நாட்டு ரக விதைகள், 100 அரங்குகள்… தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம், வனத்துக்குள் திருப்பூர் மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து ஜூலை 26,27 (சனி,ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள் நடத்தும் “கொங்கு …