நெல்லை: மனைவிக்கு மறு திருமண ஏற்பாடு; திருமண நாளிலேயே மாடியிலிருந்து குதித்து கணவர் தற்கொலை!

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ஜோசப் ஜெரோம் என்ற கண்ணன் (38). எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதிக்கு …

கோர்ட் வாசலில் அதிரடி… காரிலிருந்த பிரபல ரவுடியை தூக்கிச் சென்ற போலீஸார்.. காரணம் என்ன?

சேலம் கிச்சுப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான். இவர் மீது இரண்டு கொலை வழக்கு உள்பட ஏழு வழக்குகள் விசாரணையில் உள்ளது. பிரபல ரவுடியான செல்லதுரையின் கூட்டாளியான ஜான், பிரபல ரவுடியான சூரியின் மகன் நெப்போலியனை செல்லதுரை உடன் சேர்ந்து கொலை …

`சாதிய வன்கொடுமை.. தகிக்கும் மதுரை, நெல்லை..’ – ஆர்டிஐ சொல்லும் அதிர்ச்சிகள்!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கார்த்திக். இவர் சமீபத்தில் ஆர்டிஐ மூலமாக, ‘தமிழகத்தில் 2016 முதல் 2024 வரையில் சாதிய தீண்டாமைகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்களின் எண்ணிக்கை, சாதிய பாகுபாடு மற்றும் சாதிய பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று …