நெல்லை: மனைவிக்கு மறு திருமண ஏற்பாடு; திருமண நாளிலேயே மாடியிலிருந்து குதித்து கணவர் தற்கொலை!
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ஜோசப் ஜெரோம் என்ற கண்ணன் (38). எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதிக்கு …
