இரண்டாவது நாளாக அதிகாரிகள் ஆய்வு – கோவை ஈஷா மையம் சொல்வது என்ன?

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முனைவர் காமராஜ், ஈஷா யோக மையத்தில் உள்ள தங்களது மகள்களை மீட்டுத்தர சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் “நாங்கள் யாருக்கும் …

மதுரை ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்சி: ஆதரவற்ற மாணவர்களுடன் ஒரு சுற்றுலா!

உலக சுற்றுலா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி அரசு சுற்றுலா கழகம் சார்பில் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்ஒரு பகுதியாக மதுரை ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்சி மற்றும் ரோட்டரி கிலப் ஆப் சங்கமம் சார்பில் தெய்வக் குழந்தைகளுடன் …