KPY Bala: உதவி கேட்ட மாற்றுத்திறனாளி பெண் – சில மணி நேரத்தில் இலவச இருசக்கர வாகனம் அளித்த பாலா!

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரேமா. ஈரோட்டில் உள்ள ஜவுளிக் கடையில் பணியாற்றி வருகிறார். போலியோவால் பாதிக்கப்பட்ட பிரேமா நாள்தோறும் வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்துக்கு 2 கி.மீ. தூரம் நடந்து சென்று அங்கிருந்து பேருந்து மூலம் வேலைக்குச் …

ஸ்ரீருத்ர ஹோமத்தில் கலந்துகொண்டால் 48 நாள்களில் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்களைக் காணலாம்!

உங்கள் வாழ்க்கையில் உண்டான அனைத்துப் பிரச்னைகளும் தீர ஸ்ரீருத்ர ஹோமம் உதவும். மேலும் தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கவும், கர்மவினைகள் தீர்ந்து உயர் நிலை அடையவும், வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கும் உதவும். திருமணத் தடைகள், குடும்பச் சிக்கல்கள், வியாபார மற்றும் தொழில் …

சேலம்: அரசுப் பள்ளி; மாநில அரசின் பயிற்சி; ஜே.இ.இ தேர்வில் மாநில அளவில் பழங்குடி மாணவி முதலிடம்!

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை மேல்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட கரிய கோயிலில் வேலம்பட்டு கிராமம் உள்ளது. இங்கு பூச்சான்- ராஜம்மாள் எனும் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மகள் சுகன்யா. 13 ஆண்டுகளுக்கு முன்பு ராஜம்மாள் இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததை …