சேலம்: அரசுப் பள்ளி; மாநில அரசின் பயிற்சி; ஜே.இ.இ தேர்வில் மாநில அளவில் பழங்குடி மாணவி முதலிடம்!

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை மேல்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட கரிய கோயிலில் வேலம்பட்டு கிராமம் உள்ளது. இங்கு பூச்சான்- ராஜம்மாள் எனும் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மகள் சுகன்யா. 13 ஆண்டுகளுக்கு முன்பு ராஜம்மாள் இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததை …

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; ஆபாச வீடியோ எடுத்து இணையத்தில் விற்பனை – தஞ்சை இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (36). எம்.காம் பட்டதாரியான இவர் முனைவர் பட்டம் வாங்குவதற்கு படித்து வந்ததாக சொல்லபடுகிறது. இந்நிலையில் இவர் பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து சிறுவர், சிறுமியின் ஆபாச படங்களை …