தேசிய நல்லாசிரியர் விருது: `மாணவர்களுக்காக செய்த சின்ன சின்ன வேலைகள் இன்று…’ – நெகிழும் முரளிதரன்

“நான் செய்த சின்னச் சின்ன வேலைகள் சாதனைகளாக மாறி, தேசிய நல்லாசிரியர் விருதாகக் கிடைத்துள்ளது..” எனக் கூறி நெகிழ்கிறார், தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் முரளிதரன். ஆசிரியர் முரளிதரன் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட தகவல் வெளியானது …

முன் ஜாமீன் கேட்ட பொன் மாணிக்கவேல்; கடுமையாக எதிர்க்கும் சி.பி.ஐ… வழக்கு விசாரணையில் நடந்தது என்ன?

“சிலை கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கில் பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் உண்மையை கண்டறிய முடியும்..” என்று சி.பி.ஐ தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலை கடத்தல்காரர்களுக்கு உதவியதாக சி.பி.ஐ பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு …

ஸ்ரீவராஹி ஹோமம்: கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரக்காரர்கள் பங்கேற்க வேண்டிய வழிபாடு! ஏன்?

2024 செப்டம்பர் 22-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமி நாளில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம், ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி கிருஷ்ண பட்ச பஞ்சமி ஹோமம் நடைபெற உள்ளது. வராஹி அம்மன் முன்பதிவு மற்றும் சங்கல்பம் …