Vaazhai: `படத்தை வாழையடி கதையுடன் ஒப்பிடுவது தவறு’ – நிஜ மனிதர்களின் சாட்சியம் இதோ!

அண்மையில் வெளியான இயக்குநர் மாரி செல்வராஜின் `வாழை’ திரைப்படத்தின் கதை குறித்து எழுத்தாளர் சோ.தர்மனின் முகநூல் பதிவு விவாதத்தைக் கிளம்பியிருக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களின் இயக்குநர் மாரி செல்வராஜ். `தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’, `மறக்கவே நினைக்கிறேன்’ போன்ற நூல்களால் எழுத்தாளராகவும் …

`மூச்சுமுட்ட சாப்பிட்டபோது மகனின் முகம்தான் தெரிந்தது’ – மகனுக்காக பிரியாணி சாப்பிட்ட தந்தை உருக்கம்

கோவை ரயில் நிலையம் முன்பு ரயில் பெட்டி வடிவத்தில் கேரளாவைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் ஹோட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். ஹோட்டலை பிரபலப்படுத்தும் வகையில் பிரியாணி சாப்பிடும்போட்டியை அந்த ஹோட்டல் நிர்வாகம் நேற்று கோவையில் நடத்தி இருந்தது. …

திமுக மாநகரச் செயலாளர் வீட்டு முன் தீக்குளித்த திமுக நிர்வாகி… மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மதுரை மாநகர திமுக செயலாளர் கோ.தளபதி வீட்டு முன் தி.மு.க நிர்வாகி மானகிரி கணேசன் என்பவர் தீவைத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மானகிரி கணேசன் சீரியசான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சில …