“அண்ணாமலை பச்சோந்தி; துரோகியின் மொத்த உருவம்!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

பரமக்குடியில் நடந்த முன்னாள் எம்.எல்.ஏ  டாக்டர் முத்தையா இல்ல திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு  மதுரை வந்த எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதை புள்ளிவிவரத்துடன் பேசி உள்ளேன். திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் அனைத்து …

`அரசுப் பள்ளிக்கு ரூ.16 லட்சம் சொந்த செலவில் இலசமாகப் பேருந்து’- அசத்திய ஊராட்சி மன்றத் தலைவர்

கல்விக்கு செய்யும் உதவி மற்ற அனைத்தையும் விட மேலானது என்ற கூற்றை நிரூபித்திருக்கிறார் திருப்பூர் மாவட்டம் படியூர் ஊராட்சி மன்றத் தலைவரான ஜீவிதா சண்முகசுந்தரம். இலவசப் பேருந்து படியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி …

செல்போன் செயலி மூலம் பலரை ஏமாற்றி திருமணம்; பணம் பறித்து மோசடி… தாராபுரத்தில் சிக்கிய இளம்பெண்!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் மோகன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்துக்கு பெண் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் செல்போன் செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியா (30) என்பவர் …