`அலட்சியம் காட்டிய காப்பீட்டு நிறுவனம்; போராடிய விவசாயிகள்’ – 6 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த இழப்பீடு

தஞ்சாவூர் மாவட்டம் கடம்பங்குடி, ஐம்பதுமேல்நகரத்தை சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2017 – 18 ம் ஆண்டுக்கு நெல்லுக்கான பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்தனர். விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டும், விவசாயிகளான இளமுருகன், செல்லப்பொண்ணு, துரைராஜ், சுப்பிரமணியன், சிதம்பரநாதன், நாராயணசாமி, …

`15,000 ரூபாய்ல ஒரு ரூபாய்கூட குறையக் கூடாது!’ – வாரிசு சான்றிதழ் தர லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ கைது!

திருச்சி மாவட்டம், தாளக்குடியைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார். இவரது மனைவி தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 – ம் ஆண்டு காலமாகியுள்ளார். இந்நிலையில், அவரது பெயரில் உள்ள சொத்துகளை விற்பதற்காக ரவிச்சந்திரன் பெயரில் வாரிசு சான்றிதழ் வேண்டி …

‘பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, பணத்தில் சரியான கணக்கு இல்லை! – பணிமாறுதல் செய்யப்பட்ட 5 போலீஸார்

திருச்சி மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனையைத் தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி மாவட்டம், முக்கொம்பு பகுதியில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், திருச்சி மாவட்ட …