ஐந்தாவது முடிக்கும்போது மாணவர்களுக்கு ரூ.6,000 கொடுக்கும் பள்ளி… எதற்கு, எங்கே தெரியுமா?

திருநெல்வேலியில், அரசு உதவி பெறும் பள்ளியான இந்து தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் உதவித்தொகை வழங்குவதை கேள்விப்பட்டு, ’ஏன், எதற்கு…?’ என்று புருவம் உயர, அந்தப் பள்ளிக்குச் சென்றோம். பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, நம் ஆச்சர்யத்துக்கான பதிலை பகிர்ந்தார். ‘’கடந்த …

`நாங்க முன்னாடி போறோம், நீங்க பின்னாடி வாங்க’ – அதிமுக-வில் இணைந்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!

தஞ்சாவூரைச் சேர்ந்த அறிவுடைநம்பி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டவர். ஆரம்பத்திலிருந்தே அ.தி.மு.க-வில் இருந்த அறிவுடைநம்பி, வைத்திலிங்கத்தின் நம்பிக்கையைப் பெற்று அவரது தீவிர ஆதவாளராக மாறினார். கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ”ரதிமீனா” சேகர். இவர் மனைவி ரத்னா சேகர் …

பருவமழை எதிரொலி… சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை சுத்தம் செய்ய ரூ. 30 கோடி!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ரூ. 30 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகளை மாநில …