`135 அடி உயர அதிசயம்!’ – உலகின் மிகப்பெரிய ஸ்ரீ விஸ்வரூப செல்வ மகாலட்சுமி சிலை சேலத்தில்…

சேலம் காவடி பழநியாண்டவர் ஆசிரம ஆலய முகப்பில் 109-வது லக்ஷ்மியாக 135 அடி உயரமுள்ள பிரமாண்ட ஸ்ரீவிஸ்வரூப செல்வ மகாலட்சுமி எழுந்தருள இருக்கிறாள். உலகில் வேறெங்குமே இல்லாத வகையில் சிந்த பிரமாண்ட சிலை எழ உள்ளது என்கிறார்கள் பக்தர்கள். ஸ்ரீவிஸ்வரூப செல்வ …

ஆந்திரா, தெலங்கானா கனமழை எதிரொலி: சென்னையில் ரத்து செய்யப்பட்ட, தடம் மாற்றப்பட்ட ரயில்கள் எவை?!

ஆந்திரா, தெலங்கானாவில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் அந்த மாநிலங்களில் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி …

`’என் பெயர் வரும்போது எல்லாரும் அமைதியா இருந்தா, அதுதான் வெற்றி’னு அப்போ சொன்னேன்” – மாரி செல்வராஜ்

கோவையில் உள்ள திரையரங்குக்கு, சமீபத்தில் வெளியாகியிருக்கும் `வாழை’ திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மக்களுடன் சேர்ந்து வாழை திரைப்படத்தைப் பார்த்தார். படம் முடிந்த பிறகு அவர் பேசுகையில், “எல்லாருக்கும் ரொம்ப நன்றி. ஏனா இந்த மாதிரி எளிய மனிதனோட கதை; அதை …