மதுரை: `கடந்த திமுக ஆட்சியில் பட்டா கொடுத்தாங்க; ஆனா 17 வருஷமா நிலத்தை கொடுக்கலை!’ – குமுறும் மக்கள்
கடந்த தி.மு.க ஆட்சியில் ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டு, பின்பு அத்திட்டம் முமுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அப்படி ஒருசிலருக்கு வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தை இன்றுவரை அளந்து கொடுக்கவில்லை என்று …