மதுரை: `கடந்த திமுக ஆட்சியில் பட்டா கொடுத்தாங்க; ஆனா 17 வருஷமா நிலத்தை கொடுக்கலை!’ – குமுறும் மக்கள்

கடந்த தி.மு.க ஆட்சியில் ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டு, பின்பு அத்திட்டம் முமுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அப்படி ஒருசிலருக்கு வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தை இன்றுவரை அளந்து கொடுக்கவில்லை என்று …

“வேலை கிடைக்கலை; செலவுக்காக திருடினேன்..!” – பைக் திருடனை சுற்றி வளைத்த பொதுமக்கள்!

நெல்லை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் வெளி நோயாளிகளாக 3,000-க்கும் மேற்பட்டவர்களும், உள் நோயாளிகளாக 2,000-க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளுக்கு உதவியாக வருபவர்கள் என பலரும்  அரசு மருத்துவமனைக்கு பைக், ஆட்டோக்களில் வந்து செல்கின்றனர்.  பைக்குகளை அதன் உரிமையாளர்கள் …

“அண்ணாமலை பச்சோந்தி; துரோகியின் மொத்த உருவம்!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

பரமக்குடியில் நடந்த முன்னாள் எம்.எல்.ஏ  டாக்டர் முத்தையா இல்ல திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு  மதுரை வந்த எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதை புள்ளிவிவரத்துடன் பேசி உள்ளேன். திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் அனைத்து …