சென்னை: போதையில் நடந்த தகராறில் நடத்துநர் உயிரிழப்பு; பயணி கைது; நடந்தது என்ன?

சென்னை மாநகர பேருந்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருபவர் ஜெகன்குமார். நேற்று (அக்டோபர் 24), அவர் எம்.பி.கே நகர் முதல் கோயம்பேடு வரை செல்லும் பேருந்தில் பணியிலிருந்திருக்கிறார். வேலூரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் அண்ணா வளைவு பேருந்து நிறுத்தத்திலிருந்து அந்த பேருந்தில் …

“இங்கு சிறுநீர் கழித்தால் என்ன ஆகும் என புரிய வேண்டும்” – கோவை மக்களின் நூதன எச்சரிக்கை!

பொது இடங்களில் சுகாதாரம் என்பது மிகவும் அவசியமானது. சுகாதாரத்தை காப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பல இடங்களில் எந்த பலனும் இல்லை. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற செயல்களில் பொறுப்பற்ற சிலர் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அதைத் …

தலைமைச் செயலக கட்டடத்தில் விரிசலா… பதறி வெளியேறிய ஊழியர்கள்; அமைச்சர் சொல்வதென்ன?

சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகைக் கட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக உள்ளிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதறிய வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையறிந்த அமைச்சர் எ.வ. வேலு உடனடியாக தலைமைச் செயலகத்துக்கு நேரில் வந்து …