`ஒத்தக் கையை இழந்தேன், நம்பிக்கையை இழக்கல” – தன்னம்பிக்கையோடு உழைக்கும் கட்டடத் தொழிலாளி..!

தஞ்சாவூர், ராஜப்பா நகரைச் சேர்ந்தவர் சந்திரன் வயது 29. கட்டட வேலை செய்கின்ற கூலித்தொழிலாளி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கான்கிரீட் போடும் பணிக்குச் சென்ற சந்திரன் கலவை மிஷினில் சிமெண்ட், ஜல்லி, மணல் போட்டு கலவை போட்டு கொடுத்துள்ளார். கான்கிரீட் …

`பொறுப்பு’ உணராத ஊர்மக்கள்; `அலட்சிய’ அதிகாரிகள்… பாழாய்ப்போகும் `பண்டாரங்குளம்!’

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் அக்ரஹாரம் தெருவை அடுத்து அரசு மாணவியர் விடுதி எதிரில் பண்டாரங்குளம் அமைந்துள்ளது. பல வருடங்களாகச் சுற்றியுள்ள தெருக்களிலிருந்து வரும் கழிவுநீர், இந்தக் குளத்தில் கலந்து குளத்தின் நீர் மாசடைந்து காணப்படுகிறது. 45 வருடங்களுக்கு …

கொலை முயற்சி வழக்கில் இந்திய குடியரசு கட்சி மாநில துணைத் தலைவர் கைது!

சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்தவர் பிரம்மமூர்த்தி. பிரபல ரவுடியான இவர்மீது சேலம், நாமக்கல் காவல்நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு வழக்கு உள்ளிட்ட 55 -க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்து வருகிறது. இதனை மறைப்பதற்காக இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) பிரிவில் மாநில துணைத்தலைவர் …