தருமபுரி: பாலினம் கண்டறியும் குழுவுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட சத்துணவு சமையலர்; சிக்கியது எப்படி?

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரில் வசிப்பவர் லலிதா. இவர் நடப்பன அல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டில் ஸ்கேன் இயந்திரம் வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் சிசுவின் …

`பாமாயிலுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது… ஆனால்’ – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

தஞ்சாவூர் அருகே உள்ள ஈச்சங்கோட்டையில் கோத்ரெஜ் குழுமம் சார்பில், பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையம் தொடங்கப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் எண்ணெய் பனை செடிகள், அதற்கான உரங்கள், பராமரிப்பு கருவிகள், எண்ணெய் பனை விதைகள் உள்ளிட்டவை இந்த …

தஞ்சை: சாலையில் ஓட ஓட விரட்டி இளைஞரை கொலைசெய்த மர்ம கும்பல்- பழிக்குப் பழி சம்பவமா.. போலீஸ் விசாரணை!

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் வசித்தவர், ஸ்ரீராம் வயது 22. இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் மங்களபுரம் பகுதியில் ஜிகர்தண்டா கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு கடையின் முன் பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது டூவீலரில் வந்த …