தாயின் கண் முன் காதலனுடன் செல்ல முயன்ற இளம்பெண்… தடுத்து நிறுத்திய பொதுமக்கள் – கோவையில் பரபரப்பு!

தஞ்சாவூர்  மாவட்டத்தைச் சேர்ந்த மணிவேல் – கோமலவள்ளி தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூன்றாவது மகள் மோகனா, கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வருகிறார். கோவை மோகனாவும், கோமலவள்ளியும் ஊருக்கு  செல்வதற்காக பேருந்து நிறுத்தம் சென்றுள்ளனர். …

7 நாள்களேயான குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை; `திருச்சி டு கோவை’ – 3 மணிநேரத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்!

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அவசர காலத்தில் உயிர் காக்கும் மக்களின் இறை தூதர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். திருச்சியில், பிறந்து 7 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை இதயத்தில் ஏற்பட்ட வால்வு பிரச்னையால் உயிருக்குப் போராடியிருக்கிறது. குழந்தையைக் காப்பாற்ற தீவிர சிக்சைகள் மேற்கொண்ட …

`சிஸ்டர், பிரதர்… மன்னித்து விடுங்கள்’ – எழுதிவைத்துவிட்டு டூவீலர், உண்டியலை திருடிய மர்ம நபர்கள்

திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள பெரம்பலூர் புறவழிச்சாலை அருகே உள்ள செல்வம் நகரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர், துறையூரில் இயங்கிவரும் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள வாடகை வீட்டில் வசித்து வரும் இளங்கோவுக்கு, மஞ்சு என்ற மனைவியும், …