தாயின் கண் முன் காதலனுடன் செல்ல முயன்ற இளம்பெண்… தடுத்து நிறுத்திய பொதுமக்கள் – கோவையில் பரபரப்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவேல் – கோமலவள்ளி தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூன்றாவது மகள் மோகனா, கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வருகிறார். கோவை மோகனாவும், கோமலவள்ளியும் ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தம் சென்றுள்ளனர். …