`லட்சங்களில் முதலீடு செய்தால் கோடியில் லாபம்!’ – இரிடிய மோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர்மீது வழக்கு

“இரிடியம் கலசத் தொழிலில் முதலீடு செய்தால் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்” என்று மதுரையைச் சேர்ந்தவரை மோசடி செய்த திருவள்ளூர் மாவட்ட தி.மு.க பிரமுகர் மீது மதுரை காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது ரபி மதுரை …

திடீர் திடீரென வீடுகள் மீது விழும் கற்கள்; தூக்கத்தைத் தொலைத்த கிராம மக்கள்! – என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் படியூர் அருகே உள்ளது ஓட்டபாளையம் காலனி. கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் பெரும்பாலானவை ஓட்டு வீடுகளாகும். சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், இரவு நேரங்களில் வீட்டின் கூரை மீது திடீர் திடீரென …

ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் நகை கொள்ளை; 6 மாத சதித்திட்டம்… ஓட்டுநர் உட்பட மூவர் சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி அடுத்த என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் சுப்பிரமணி. இவரது மனைவி பேராசிரியர் சாதனா. கடந்த மாதம் 9-ம் தேதி உறவினர் ஒருவர் திருமணத்துக்காக சுப்பிரமணி குடும்பத்துடன் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த …