சென்னை: அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு; கல்வித்துறை விசாரணை; கண்டித்த முதலமைச்சர்

சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு …

`விஜய் கட்சியைத் தடுத்து நிறுத்துவது திமுக-வின் நோக்கம் அல்ல’ – அமைச்சர் எ.வ.வேலு

மதுரையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “திராவிட மாடல் ஆட்சியில் தென் தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 515 கோடி ரூபாய் மதிப்பில் நெருஞ்சாலைகளில் 281 கிலோமீட்டருக்கு சாலை பராமரிப்பு பணிகள் …

`கார் ரேஸுக்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற முடியும்; விஜய் மாநாட்டுக்கு மட்டும்…’ – பிரேமலதா

“ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது…” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் …