வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்ப மறுத்த மனைவி; 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த தந்தை!
நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள தர்மபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு 6-ம் வகுப்பு படித்து வந்த ராபின் எபநேசர் என்ற மகனும், 4-ம் வகுப்பு படித்து வந்த காவியா என்ற …