வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்ப மறுத்த மனைவி; 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த தந்தை!

நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள தர்மபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு 6-ம் வகுப்பு படித்து வந்த ராபின் எபநேசர் என்ற மகனும், 4-ம் வகுப்பு படித்து வந்த காவியா என்ற …

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி; திமுக எம்.பி-யுடன் காரில் ஆயுதங்களோடு சென்ற நிர்வாகி!

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போடியிட்டு எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கபட்ட முரசொலி, சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். கடந்த மூன்று தினங்களாக மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு.க நிர்வாகிகளுடன் சென்று நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் …

IND W: “சென்னை நாங்கள் எதிர்பார்க்காத ஆதரவைத் தந்தது!” – தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஷ்ரேயங்கா நன்றி

இந்திய வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட மகளிர் டி20 தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் …