“ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன்” – சீமான்
“ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யானுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தது போல, கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஆட்சியில் பங்கு கொடுக்குமா?” என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார். சீமான் மதுரை வந்திருந்தவர் செய்தியாளர்களிடம் பேசும்போது “ஜனநாயக நாட்டில் கருத்தை …