`பழைய நாணயங்களைக் கொடுத்தால் ரூ.36 லட்சம் தருகிறோம்’ – மோசடிக் கும்பலிடம் ரூ.3.8 லட்சத்தை இழந்த நபர்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள மண் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு, முகநூலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில், பழங்கால நாணயங்களை வைத்திருப்போர் தொடர்பு கொண்டால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக் …

Chennai: இன்று 5 மணி நேர மின்தடை; எந்தெந்த பகுதிகளில் என்று தெரியுமா?

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றைய தினம் சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்சாரத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அதற்கு சம்பந்தப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி …

சென்னை: பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை, கொலை முயற்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாலாஜி சமீபத்தில் படுகொலை …