கோவை: மது அருந்தும் போது பரவிய தீ – 3 பேர் உயிரிழப்பு; அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்..!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அழகுராஜா, முத்துக்குமார், சின்ன கருப்பு, தினேஷ், வீரமணி, பாண்டிஸ்வரன், மனோஜ் ஆகிய 7 பேரும் லாரி ஓட்டுநர்கள். இவர்கள் கோவை மாவட்டம் முத்துகவுண்டன்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். கோவை தீ விபத்து இருகூர் பகுதியில் …