`இதென்ன தமிழ்நாடா, இல்லை உத்தரப்பிரதேசமா?’ – நா.த.க நிர்வாகி படுகொலையில் சீமான் கேள்வி!

நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் இன்று காலை வல்லபாய் சாலை பகுதியில் வாக்கிங் சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக, மதுரை தல்லாகுளம் போலீஸார் …

ஒருதலை காதல்; இருதரப்பிடையே மோதல் – சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் இறப்பு – நடந்தது என்ன?

திருச்சி திருவளர்ச்சோலையில் கடந்த 7 -ம் தேதி ஒருதலை காதல் விவகாரத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த நெப்போலியன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், அந்த தாக்குதலில் படுகாயமடைந்த கதிரவன், சங்கர் …

கோவை: மது அருந்தும் போது பரவிய தீ – 3 பேர் உயிரிழப்பு; அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்..!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அழகுராஜா, முத்துக்குமார், சின்ன கருப்பு, தினேஷ், வீரமணி, பாண்டிஸ்வரன், மனோஜ்  ஆகிய 7 பேரும் லாரி ஓட்டுநர்கள். இவர்கள் கோவை மாவட்டம் முத்துகவுண்டன்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். கோவை தீ விபத்து இருகூர் பகுதியில் …