சென்னை: `அபராதம் அதிகரித்தும் பலனில்லை..!’ – சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்… நடவடிக்கை?!

சென்னையின் முக்கிய சாலையான வால்டாக்ஸ் சலைக்கும் மின்ட் ஸ்ட்ரீட்டுக்கும்( Mint street) இடையே உள்ள பகுதிதான் பெத்துநாயக்கன் தெரு. இந்த தெருவில் 60-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னையாக …

ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு: `என்மீது யார் வழக்கு பதிய சொன்னார்கள் என தெரியும்’- எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க, இன்று மாலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், வெளியில் …

“தமிழக அரசு, செலவு கணக்கினை வழங்காதவரை, தம்படி காசு கூட கிடைக்காது” – ஹெச்.ராஜா

சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி செல்வகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த ஹெச்.ராஜா, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 120 கொலைகள் நடந்துள்ளது.  இதில் …