இயற்கையைப் பூஜிக்கும் காவேரி ஆரத்தி விழா – ஈரோட்டில் ஆகஸ்ட் 4 அன்று சிறப்பு ஆராதனை!

ஈரோடு மாவட்டம் சாத்தம்பூர் ஸ்ரீ வல்லாள ஈஸ்வரர் திருக்கோயிலில் இயற்கையைப் பூஜிக்கும் இரண்டாம் ஆண்டு காவேரி ஆரத்தி விழா இன்று ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தச் சிறப்பு வழிபாட்டை ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு காவேரி ஆரத்தி விழாக் குழுவினர் நம்மிடம் பேசினர். …

சென்னையில் குறையும் மரங்களின் எண்ணிக்கை; ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்!

நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது நம் சென்னை. எனினும் மற்ற மாநகரங்களுடன் ஒப்பிடும்போது இங்கு மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சென்னையில் கோடைகாலங்களில் மட்டுமே வாட்டி வதைத்த வெயில், இப்போது ஆடி மாதத்திலும் வெப்பம் சுட்டெரிக்கிறது. இதற்கெல்லாம் நகரங்களில் …

ஆடி 18 : கயிலாய வாத்தியம்… சிறப்பு பூஜைகள்… மதுரையில் களைகட்டிய கண்கவர் வைகை ஆரத்தி!

ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி …