“ரஜினி சந்தர்ப்ப சூழ்நிலைக்காக கருணாநிதியை புகழ்ந்து பேசி வருகிறார்..!” – செல்லூர் ராஜூ

ுக்குஅரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, “அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி என தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. செல்லூர் ராஜூ, அண்ணாமலை …

நாய்களை மரத்தில் தொங்கவிட்டு அடித்துக் கொன்ற கொடூரம்; 20 பேர் மீது வழக்குப் பதிவு – நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ளது முளையாம்பூண்டி கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள கோயில் மேட்டுப்புதூர் என்ற பகுதியில் இரண்டு நாய்களை மரத்தில் கட்டித் தொங்கவிட்டு, சிலர் அதை கட்டையால் தாக்குகின்றனர்.வலியால் அலறித் துடித்து நாய்கள் உயிரிழக்கும் வீடியோ தற்போது சமூகவலை …

அதிரடி ரெய்டில் இறங்கிய கோவை போலீஸ்; சிக்கிய ஆயுதங்கள்… `அதிர்ச்சி’ கொடுத்த மாணவர்கள்!

கோவை மாவட்ட கல்லூரிகளில் மாணவர்களிடையே கட்டப்பஞ்சாயத்து, போதை மருந்து பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இந்த செயல்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சுமார் 250 காவலர்களைக் கொண்ட 5 தனிப்படைகள், செட்டிபாளையம், கோவில்பாளையம், …