புகாரளிக்க வந்த தம்பதியிடம் 95 பவுன் நகை மோசடி… பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது!

வழக்கு சம்பந்தமாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய நகைகளை அடகு வைத்து மோசடி செய்து விட்டு அசால்ட்டாக நடந்துகொண்ட பெண் இன்ஸ்பெக்டர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் மகளிர் காவல் …

Vaazhai: `படத்தை வாழையடி கதையுடன் ஒப்பிடுவது தவறு’ – நிஜ மனிதர்களின் சாட்சியம் இதோ!

அண்மையில் வெளியான இயக்குநர் மாரி செல்வராஜின் `வாழை’ திரைப்படத்தின் கதை குறித்து எழுத்தாளர் சோ.தர்மனின் முகநூல் பதிவு விவாதத்தைக் கிளம்பியிருக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களின் இயக்குநர் மாரி செல்வராஜ். `தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’, `மறக்கவே நினைக்கிறேன்’ போன்ற நூல்களால் எழுத்தாளராகவும் …

`மூச்சுமுட்ட சாப்பிட்டபோது மகனின் முகம்தான் தெரிந்தது’ – மகனுக்காக பிரியாணி சாப்பிட்ட தந்தை உருக்கம்

கோவை ரயில் நிலையம் முன்பு ரயில் பெட்டி வடிவத்தில் கேரளாவைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் ஹோட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். ஹோட்டலை பிரபலப்படுத்தும் வகையில் பிரியாணி சாப்பிடும்போட்டியை அந்த ஹோட்டல் நிர்வாகம் நேற்று கோவையில் நடத்தி இருந்தது. …