Aval Awards: “என் ஆன்மா போகும் வரை என்னால் முடிந்தவற்றைச் செய்வேன்!” – ‘தர்ம தேவதை’ பூரணம் அம்மாள்

`வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியக் கூடாது’ என்ற அறமொழியின் மனித உருவம்… ஆயி என்கிற பூரணம் அம்மாள். ஏழரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள தன் நிலத்தை ஒருவரும் அறியாமல் அரசுப் பள்ளிக்கு ஆவணப்பதிவு செய்துகொடுத்த அபூர்வ மனுஷி. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் …

ஈரோடு: திண்டல்மலை வேலாயுதசுவாமி கோயில் திருக்கல்யாணம்; குவிந்த பக்தர்கள்! | Photo Album

சூரசம்ஹாரம் நிறைவு நாளாக இன்று (நவம்பர் 8) ஈரோடு திண்டல்மலை வேலாயுதசுவாமி திருக்கோயில் முருகன் வள்ளி தெய்வானைக்குத் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். முருகன் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண முருகன் வள்ளி தெய்வானைக்கு …

சேலம்: காரில் சென்றவரை வழிமறித்து கொலை செய்த கும்பல்; பழிக்குப் பழி சம்பவமா என போலீஸ் விசாரணை

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வெள்ளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் (32) என்ற வாலிபர் பீரோ பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று (நவம்பர் 8) வழக்கம்போல் தனது பட்டறைக்கு கார் மூலமாகச் சென்று கொண்டிருந்தபோது, சேலம் வலசையூர் …