வீடு முழுக்க ரத்தம்; மூவர் கொலை; ஓரே இரவில் சிதைக்கப்பட்ட குடும்பம் – திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தோட்டத்து வீட்டில் தங்கியிருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டுள்ளது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்புதூர் தோட்டத்து வீட்டில் தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமேலு …

நள்ளிரவில் தாய், தந்தை, மகன் அடித்துக் கொலை; திருப்பூரை அதிரவைத்த கொடூரம்! – போலீஸ் விசாரணை

திருப்பூர் மாவட்டம், சேமலைக்கவுண்டன்புதூர் வலுப்பூர் அம்மன் கோயில் அருகே தோட்டத்து வீட்டில் தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமேலு ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். மென்பொருள் பொறியாளரான இவர்களது மகன் செந்தில்குமார் கோவையில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தங்கி உள்ளார். …

விஏஓ வீட்டில் 53 சவரன் தங்கநகைக் கொள்ளை; பைக்கை வைத்து திருடர்களை போலீஸார் மடக்கி பிடித்தது எப்படி?

நெல்லை மாவட்டம் பேட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் அந்தோணி தங்கராஜ். இவர், பழைய பேட்டையில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.  இவரது மனைவி செங்கோல் மேரி, நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் …