பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய்… கோவை அதிர்ச்சி!

கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக பாலியல் தொழில் அதிகளவு நடப்பதாக புகார் எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் சர்வதேச அளவிலான பாலியல் தொழில் கும்பல் ஒன்றை காவல்துறை கைது செய்தனர். கோவை இந்நிலையில் கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் அருகே ஒரு …

Salem: கடன் தொல்லையால் திமுக நிர்வாகி தற்கொலை; சேலத்தில் தலைதூக்குகிறதா கந்துவட்டி கொடுமை?

சேலம் அஸ்தம்பட்டி குருக்கள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது45). இவர் அஸ்தம்பட்டியிலுள்ள சேலம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். மேலும், தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவில் வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளராகவும் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், …

சென்னை: கலைஞர் பூங்காவா… பெருநகர மாநகராட்சிப் பூங்காவா? – சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க ஆபீஸர்ஸ்!

சென்னை அடையார் காந்தி நகர் 173-வது வார்டில் அமைந்துள்ளது, சென்னை பெருநகர மாநகராட்சி பூங்கா. கோட்டூர்புரம் ரயில் நிலையம், கல்லூரி, பிரபல பள்ளிகள் என்று அருகருகே அமைந்துள்ளதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இப்பூங்காவில் அதிகளவில் இருந்துகொண்டே இருக்கும் . நடைபயிற்சி, ஓய்வு …