மாற்றுச் சமூக இளைஞரை விரும்பிய தங்கை; காதலனை நேரில் வரவழைத்து படுகொலை செய்த அண்ணன்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர் சிம்சன் என்ற புஷ்பராஜ். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது தங்கை சரோஜினி. பொறியியல் பட்டதாரியான இவர், நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் …

ரூ.2 கோடிக்கு அரிய வகை மண்ணுளி பாம்பு விற்க முயற்சி; கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி?

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அரிய வகை மண்ணுளிப் பாம்புகள் வசிக்கின்றன. ’இரட்டை தலைப் பாம்பு’ என அழைக்கப்படும் சிவப்பு நிற மண்ணுளிப் பாம்புகளுக்கு சர்வதேச சந்தைகளில் அதிக மவுசு இருக்கிறதாக கூறப்படுகிறது. சீனா, மலேசியா ஆகிய நாடுகளில் இவ்வகைப் பாம்புகளுக்கு அதிக …

திருச்சி: வாய்க்காலில் பாலம் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகள்… கேள்விக்குறியாகும் விவசாயம்!

திருச்சி, திருப்பராய்த்துறை ஊராட்சியில் எலமனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. அப்பகுதி விவசாயிகள் தங்கள் வயலை சென்றடைய 40 அடி தூரம் கொண்ட ஒரு கொடிங்கால் வாய்க்காலைக் கடந்து செல்ல வேண்டும். அப்படி அவர்கள் கடந்து …