“சிகிச்சையே வேண்டாம்னு திரும்பி வந்துட்டேன்” – மருத்துவமனையில் நடந்ததை விவரிக்கும் கஞ்சா கருப்பு
நடிகர் கஞ்சா கருப்பு இன்று காலை சென்னை போரூரில் உள்ள மாநகராட்சி சமுதாய நல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்ற போது மருத்துவர்கள் பணியில் இல்லை எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் மாநகராட்சி மருத்துவ அதிகாரிகள் தரப்பில் இதற்கு விளக்கம் தரப்பட்டது. அதாவது மூன்று மருத்துவர்கள் …
