மாணவி மீது பாலியல் வன்கொடுமை: “காவல்துறைக்கு அதிகாரமளித்தது யார்?” – முதல்வரை கண்டித்த அண்ணாமலை
சென்னையைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி 10க்கும் மேற்பட்ட நபர்களால் பல மாதங்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்து குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் …