மேட்ரிமோனி ஆப் மூலம் திருமண மோசடி; ஆசைகாட்டி பணம் பறித்த பெண் கைது!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் மயில்சாமி. விவசாயியான இவர் திருமணத்துக்காக வரன்களைத் தேடியுள்ளார். இதற்காக பல்வேறு மேட்ரி மோனி ஆப்பில் விவரங்களை பதிவு செய்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண் தன் விவரங்களை மேட்ரி மோனி ஆப்பில் பதிவு …

கோவை: உக்கடம் மேம்பாலத்தில் பட்டம் விட்டு இளைஞருக்கு காயம் ஏற்படுத்திய விவகாரம்; 3 பேர் மீது வழக்கு!

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 7-ம் தேதி உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் மேம்பாலம் அப்போது திடீரென பறந்து வந்த ஒரு பட்டத்தின் நூல் கார்த்திக்கின் …

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட மனைவி; கழுத்தறுத்து கொன்றுவிட்டு கணவர் விபரீதம் – திருப்பூர் அதிர்ச்சி!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி நகரில் வசித்து வந்தவர் சிலம்பரசன். இவரின் மனைவி அகிலாண்டேஸ்வரி. இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக சிலம்பரசன் சின்னக்கரை பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை சிலம்பரசன் …