நள்ளிரவு காரில் பறந்த சிறுவன்; குடிசைக்குள் புகுந்ததால் தூங்கிக் கொண்டிருந்த பெண் உடல் நசுங்கி பலி

திருப்பூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். விடுமுறை காரணமாக ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். உறவினரின் சொந்தமான காரை ஓட்டிப் பழக வேண்டும் என்று சிறுவனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று …

பாலியல் வழக்கில் தலைமறைவான பிரபல மத போதகர் சிக்கியது எப்படி? – 3 மாநிலங்களில் தேடிய காவல்துறை!

கோவை பிரபலமான மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் புகாரளிக்கப் பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதும் மதபோதகர் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகிய நிலையில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் …

Travel Contest : மலைகளுக்கு நடுவே பறந்து விரிந்து நிற்கும் நீர்த்தேக்கம் – `வாவ்’ வால்பாறை!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் வழக்கமாக கோடை விடுமுறை விட்டால், ஏதாவது மலைவாசதலங்களுக்கு குடும்பத்தோடு …