நள்ளிரவு காரில் பறந்த சிறுவன்; குடிசைக்குள் புகுந்ததால் தூங்கிக் கொண்டிருந்த பெண் உடல் நசுங்கி பலி
திருப்பூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். விடுமுறை காரணமாக ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். உறவினரின் சொந்தமான காரை ஓட்டிப் பழக வேண்டும் என்று சிறுவனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று …
