கோவை: ஐடி பார்க் அருகே குட்டையில் குளிக்கும் யானைகள்; வனத்துறையினர் கண்காணிப்பு
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருப்பதால், அங்கு யானை, சிறுத்தை, காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அண்மைய காலமாக யானைகள் மற்றும் சிறுத்தைகள் ஊர்ப்பகுதிகளுக்குள் அதிகமாக நடமாடத் தொடங்கியுள்ளன. காட்டை ஒட்டியுள்ள ஊர்கள் …
