ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவம், தேரோட்டம், அலங்காரம்.. | Photo Album

பாளையங்கோட்டை ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவம் பாளையங்கோட்டை ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவம் பாளையங்கோட்டை ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவம் பாளையங்கோட்டை ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவம்

மண்ணை வணங்கிய விவசாயிகள்; களைகட்டிய தஞ்சை கிராமங்கள் – `நல் ஏர் பூட்டும் விழா’ குறித்து தெரியுமா?

மண்ணை நம்பிய விவசாயிகளின் வாழ்வை பண்டிகைகள்தான் வண்ணமயமாக்குகின்றன. வறட்சியோ விளைச்சலோ பொங்கலும் புத்தாண்டும் காவிரிப் படுகையைக் கொண்டாட்டக் களமாக்கிவிடும். முப்போக விளைச்சல் காணும் பூமியாயினும் ஆடிப்பட்டமும் சித்திரைப் பட்டமும் முக்கியமானது. சித்திரைப் பட்டம்தான் விவசாயத்தின் ஆரம்பம். சித்திரையில் நெல்லோ, உளுந்தோ, எள்ளோ …

நள்ளிரவு காரில் பறந்த சிறுவன்; குடிசைக்குள் புகுந்ததால் தூங்கிக் கொண்டிருந்த பெண் உடல் நசுங்கி பலி

திருப்பூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். விடுமுறை காரணமாக ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். உறவினரின் சொந்தமான காரை ஓட்டிப் பழக வேண்டும் என்று சிறுவனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று …