செயின் பறிப்பு சம்பவம்: குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன்? – சென்னை காவல் ஆணையர் விளக்கம்

சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமானம் மூலமாக தப்பிக்க முயன்ற இரண்டு வடமாநில கொள்ளையர்களைப் போலீஸார் மடக்கி பிடித்தனர். அதேபோல் ரயில் மூலமாக தப்பிக்க முயன்ற நபரையும் …

போதையில் நண்பரை மதுபாட்டிலால் அடித்துக் கொன்ற இளைஞர்

கோவை ஈச்சனாரி பகுதியில் கட்டுமான பொருள்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இங்குத் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சியாம் ஆகிய இரண்டு பேர் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்தனர். சம்பவம் நடந்த இடம் இவர்களுக்கு …

திடீரென வெடித்து சிதறிய பட்டாசு – துண்டு துண்டான பொள்ளாச்சி விவசாயியின் கை விரல்கள்… என்ன நடந்தது?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பானும்பலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துக்குமார். இவர் நேற்று தன் வீட்டில் இருந்தபோது பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் அவரது வலது கையில் உள்ள ஐந்து விரல்களும் துண்டாகின. மேலும் தொடை, மார்பு …