“நான் இன்னும் சாகலை!” – மூதாட்டிக்கு இறுதி சடங்கு ஏற்பாடு; எழுந்து அமர்ந்ததால் அதிர்ந்த உறவினர்கள்!
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சி அருகே இருக்கிறது வேலக்குறிச்சி எஸ்.மேட்டுப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பம்பைன். இவரது மனைவி சின்னம்மாள் (வயது- 60) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சையை …