“நான் இன்னும் சாகலை!” – மூதாட்டிக்கு இறுதி சடங்கு ஏற்பாடு; எழுந்து அமர்ந்ததால் அதிர்ந்த உறவினர்கள்!

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சி அருகே இருக்கிறது வேலக்குறிச்சி எஸ்.மேட்டுப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பம்பைன். இவரது மனைவி சின்னம்மாள் (வயது- 60) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சையை …

`திருமணத்திற்கு மறுத்ததுதான் காரணமா?’- அரசு பள்ளி ஆசிரியை கொலையில் நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து, இவரது மகள் ரமணி (25) எம்.ஏ, பி.எட் பட்டதாரி. இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளயில் தற்காலிக தமிழ் ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார். இவரை மதன்குமார் என்பவர் …

மதுரை: “எனக்கே என்னுடைய ஜாதி தெரியாது; ஆனால்… ” – ஆதவ் அர்ஜுனா பேச்சு

“திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும். எல்லா விதமான அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும், பிரச்னை வருவதைத்தான் எதிர்பார்க்கிறோம், அப்போதுதான் தீர்வு கிடைக்கும்…” என்று விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார். ஆதவ் அர்ஜுனா மதுரை விசிக நிர்வாகி இல்லத் திருமண …