ஈரோடு கிழக்கு: “பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான்” – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் வேட்புமனுவைச் சீதாலட்சுமி இன்று (ஜனவரி 17) தாக்கல் …

ஈரோடு கிழக்கு `சீமான் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்’- பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு கோரிக்கை

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை களமிறக்கியுள்ளது. …

காணும் பொங்கலை கொண்டாட வண்டலூர் பூங்காவில் குவிந்த மக்கள் | Photo Album

வண்டலூர் பூங்கா வண்டலூர் பூங்கா வண்டலூர் பூங்கா வண்டலூர் பூங்கா வண்டலூர் பூங்கா வண்டலூர் பூங்கா வண்டலூர் பூங்கா வண்டலூர் பூங்கா வண்டலூர் பூங்கா வண்டலூர் பூங்கா வண்டலூர் பூங்கா வண்டலூர் பூங்கா வண்டலூர் பூங்கா வண்டலூர் பூங்கா வண்டலூர் பூங்கா …