திருப்பூர்: விபரீதத்தில் முடிந்த பிராங்க்; தற்கொலைக்குத் தூண்டியதாக இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது!

திருப்பூர் நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பச்சையப்பன் நகர் முதல் வீதியைச் சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் நாகராஜ். இவரது மனைவி வேலுமணி. மகன் சத்யநாராயணன் (21). கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சத்யநாராயணன் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். நாள்தோறும் …

“1000 வெள்ளத்தாலும் அசைக்க முடியாத முருகன் கோவில்…” – வியக்க வைக்கும் தொழில் நுட்பங்கள்..!

திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது புகழ் பெற்ற குறுக்குத்துறை முருகன் கோயில். ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் இந்தக் கோயில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். வெள்ளப்பெருக்கு வடிந்த உடன், மீண்டும் பொலிவோடு காட்சிதரும். இந்தக் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று …

ஈரோடு இடைத்தேர்தல்: களத்தில் 47 வேட்பாளர்கள் – நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 58 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் 3 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில், வேட்புமனுவை …