வசிக்க வீடு வழங்கக்கோரி மனு அளித்த முன்னாள் எம்.எல்.ஏ – யார் இவர்?

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வசிக்க வீடு வழங்கக்கோரி மனு அளித்தார் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்த நன்மாறன், தனக்கு வசிக்க வீடு வழங்கக்கோரி, மதுரை […]

நீலகிரி : தாயைப் பிரிந்த குட்டியானை உயிரிழப்பு – நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் கார்குடி வனப்பகுதியில், தாயை விட்டுப் பிரிந்த குட்டி யானை நெற்றியில் காயத்துடன் சுற்றித் திரிந்த நிலையில் மீட்டு சிகிச்சை அளித்த வனத்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மீட்கப்பட்ட சில மணி நேரத்தில் குட்டியானை […]

மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வயது 145… கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்!

பழமை வாய்ந்த மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் 145-வது தொடக்க நாளை முன்னிட்டு ரயில் நிலைய நடைமேடையில் ரயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் சென்னையில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், […]

கன்னியாகுமரி: தமிழ் கலாசாரத்தை காக்க மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த மணமக்கள்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழக பாரம்பரியத்தை காக்கும் பொருட்டும் மாட்டு வண்டியில் சென்று தம்பதியினர் திருமணம் செய்து வந்தனர். திருமணம் என்றாலே ஆடம்பர கார்களின் அணிவகுப்பு என்ற காலம் போய் முன்னோர்களின் […]

சிறை கைதிகளிடம் பிடிக்கப்பட்ட நிவாரண நிதி – அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சிறைகளில் தண்டனை கைதிகள் வேலை செய்ததற்கான சம்பளத்தில் பிடிக்கப்பட்ட நிவாரண நிதியை பாதிக்கப்பட்டோருக்கு முறையாக வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு. மனுதாரரின் கோரிக்கை குறித்து சிறை நிர்வாகம் உரிய முடிவு எடுக்க வேண்டும். என்ன […]