திருப்பூர்: விபரீதத்தில் முடிந்த பிராங்க்; தற்கொலைக்குத் தூண்டியதாக இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது!
திருப்பூர் நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பச்சையப்பன் நகர் முதல் வீதியைச் சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் நாகராஜ். இவரது மனைவி வேலுமணி. மகன் சத்யநாராயணன் (21). கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சத்யநாராயணன் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். நாள்தோறும் …