Adani: `நவம்பர் 7-க்குள் ரூ.7,200 கோடி செலுத்தாவிட்டால்…’ – வங்க தேச அரசுக்கு கெடு விதித்த அதானி
வங்காள தேசம் நாட்டுக்கு மின்சாரம் வழங்கி வரும் அதானி நிறுவனம் கடன் கொகையை செலுத்தவில்லை என்றால் மின்சாரத்தை நிறுத்திவிடுவதாக அறிவித்துள்ளது. நிலுவையில் உள்ள 850 மில்லியன் டாலரைக் (7,200 கோடி ரூபாய்) கொடுக்க நவம்பர் 7ம் தேதி வரை கெடு விதித்துள்ளது. …