“ED-க்கும் அஞ்சமாட்டோம்; மோடிக்கும் அஞ்சமாட்டோம்… சட்டபடி எதிர்கொள்வோம்!” -திமுக R.S பாரதி அறிக்கை
திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் திமுகவின் துணை பொதுச்செயலாளர், மூத்த தலைவருமான ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியிருக்கிறது. திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் இருக்கும் இவரது வீடு, இவரது மகனும், …