“தமிழகத்தில் வாக்கு திருட்டு அரங்கேறாது; திமுக கூட்டணி வலிமையாக உள்ளது” – ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சி சார்பில், “வாக்குத் திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை காப்போம்” என்ற அரசியல் மாநாடு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று இரவு நடைபெற்றது. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. …

திருச்சி: மழையில் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்; இடிபாடுகளில் சிக்கி சிறுமி பலியான சோகம்

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழரண் சாலையில் சத்தியமூர்த்தி நகர் உள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியைச் சேர்ந்த சிவா – சுகந்தி தம்பதியினருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இதில் கடைசி பெண்ணான …

அவரவர் வீடுகளில் உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்; கைது செய்யும் காவல்துறை; என்ன நடக்கிறது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டிய போராடிய 13 பெண் தூய்மைப் பணியாளர்கள் இப்போது, கொருக்குப்பேட்டையில் அவரவர் வீடுகளில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் …