சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?
சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில் இன்று முதல் இச்சேவைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. …