“தமிழகத்தில் வாக்கு திருட்டு அரங்கேறாது; திமுக கூட்டணி வலிமையாக உள்ளது” – ப.சிதம்பரம்
காங்கிரஸ் கட்சி சார்பில், “வாக்குத் திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை காப்போம்” என்ற அரசியல் மாநாடு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று இரவு நடைபெற்றது. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. …