




எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் சேவையினை தொடங்கி பெங்களூர் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி பச்சைக் கொடி அசைத்து ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வகையில் துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகேயுள்ள பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்க்கொண்டார்.







