VVPAT வழக்கு; இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் உச்ச நீதிமன்றம்!

அனைத்து விவிபேட் இயந்திரங்களிலுள்ள வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவிருக்கிறது உச்ச நீதிமன்றம். தற்போது, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 விவிபேட் இயந்திரங்களிலுள்ள வாக்குகள் மட்டுமே எண்ணப்படுகின்றன!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.